அரசியல்
கிம் டாய் ஜுங்
கிம் டாய் ஜுங் தென் கொரியாவின் குடியரசுத் தலைவராக 1998 முதல் 2003 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர். மக்களாட்சிக்காகவும் வட கொரியாவை மீள ஒன்றிணைக்கும் முயற்சிகளுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்த இவருக்கு 2000 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டில் இருந்து ரோமன
12h ago· 18 min read

